இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா
இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா இணைந்த பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது.