விமான கடத்தல் குற்றவாளிக்கு சீக்கிய அமைப்பு ‘பந்த் சேவக்’ விருது வழங்கி கவுரவிக்க முடிவு
விமான கடத்தல் குற்றவாளிக்கு சீக்கிய அமைப்பு ‘பந்த் சேவக்’ விருது வழங்கி கவுரவிக்க முடிவு
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, 1981-ம் ஆண்டு, செப்டம்பர் 29-ந் தேதி ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, 111 பயணிகள், 6 சிப்பந்திகளுடனான அந்த விமானம், சீக்கிய அடிப்படைவாதிகளால் லாகூருக்கு கடத்தப்பட்டது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக