குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க செய்யும் இயற்கை வழி
குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க செய்யும் இயற்கை வழி
குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க சித்தர்கள் காட்டியுள்ள இயற்கை வழிமுறைதான் கோமதி சக்கரம். இதை குழந்தைகள் தூங்கும் சமயத்தில் ஒரு மணி நேரம் நெற்றிப்பொட்டில் மத்தியில் வைத்தவாறு இருக்கவேண்டும். இதனால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக